Friday, July 3, 2015

கிணற்றில் மறைந்த நீர் கின்லேவில் பொங்குவது எப்படி ?

SHARING AN ARTICLE I READ :


கிணற்றில் மறைந்த நீர் கின்லேவில் பொங்குவது எப்படி ?

மிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் குடிநீருக்காக தவிக்கின்றன. சாரல் விழும் குற்றாலம் முதல் ஈரப்புகை கக்கும் ஒகேனக்கல் வரை சுற்றுலா கண்களுக்கு நிறையும் நீர் அதே மாவட்டத்தின் சுற்றுப்புறப் பகுதிகளின் தாகத்தை தீர்க்க அகப்படுவதில்லை. இயற்கையின் பொது உடைமையான நீர், இயற்கை விதிப்படியே பள்ளத்தை நோக்கி பாயாமல் மேடு நோக்கிப் போகும் மர்மத்தை மக்கள் சிந்திக்க இயலா வண்ணம் நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறார்கள் .
ஆதி மனிதனின் வேட்டை போல காலிக்குடங்களை தூக்கிக்கொண்டு எந்தப்பக்கம் தண்ணீர் எடுக்கப் போவது என்பது அன்றாட வாழ்க்கையின் காட்சியாகிவிட்டது. மக்கள் தீவிரமாகப் போராடும் அடித்தள பகுதிகளுக்கு மட்டும் குழாயில் அடித்து எடுக்கும் படி சிறிது தண்ணி காட்டி விட்டு, பல பகுதிகளுக்கு இழுத்தடித்து மக்களின் கோபத்தீயை தணிக்குமளவுக்கு தண்ணீர் ஊற்றுவது என நகராட்சிகள், மாநகராட்சிகள் திட்டமிட்டுக் கொள்கின்றன.
தண்ணீர் வேட்டை
ஆதி மனிதனின் வேட்டை போல காலிக்குடங்களை தூக்கிக்கொண்டு எந்தப்பக்கம் தண்ணீர் எடுக்கப் போவது என்பது அன்றாட வாழ்க்கையின் காட்சியாகிவிட்டது.
‘இரண்டு நாளா தண்ணி இல்ல, தண்ணிவுட்டாத்தான் போவோம்” என்று முற்றுகையிடும் மக்களிடம் “நாங்க என்ன பண்றது? தண்ணியே இல்லங்க, சரியா மழையும் பெய்யல என்ன பண்றது? சரி, சரி ஏற்பாடு பண்றோம் !” என்று பருவமழையின் மீது பழியை போட்டுவிட்டு தந்திரப் பேச்சில் தப்பிக்கிறது அதிகார வர்க்கம்.
எதிர்த்து மோதி மோதி களைப்படைந்த மக்கள் மெல்ல மெல்ல எல்லா காலத்திலும் அந்தந்தப் பகுதியின் நீர் மாஃபியாக்களின் மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ற மாதிரி குடம் ஐந்து, ஆறு, பத்து என்ற விலையில் கூட வாங்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள். வேறு என்ன செய்வது? “இனி காசுக்குத்தான் தண்ணீர்” என்ற அரசின் அடக்குமுறை மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய எதார்த்தமாக பரப்படுகிறது.
தண்ணீர் தாகத்திற்கா இலாபத்திற்கா
“இனி காசுக்குத்தான் தண்ணீர்” என்ற அரசின் அடக்குமுறை மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய எதார்த்தமாக பரப்படுகிறது.
உண்மையில் தண்ணீர் இல்லையா? இல்லை யாருக்கு மட்டும் தண்ணீர் இல்லை? என்பதை சமுதாயத்தில் நிலவும் உண்மையிலிருந்து உணர்ந்தால், இது தண்ணீர் பஞ்சமல்ல, தனியார்மய கொள்ளை என்பது புரியவரும். நம் முன்னோர்கள் நெல்லையும், புல்லையும் மட்டும் அறுவடை செய்தவர்கள் என்பது மட்டுமல்ல, நீரையும் அறுவடை செய்து ஏரி, குளம், குட்டை என பல வடிவங்களில் சேகரித்து வந்தனர். வளர்ச்சி என்ற பெயரில் எல்லா மாவட்டங்களிலும் ஏரிகளையே ஏப்பம் விட்ட அரசும் ஆளும் வர்க்கமும், எஞ்சிய ஆற்று மணலின் ஊற்றுக் கண்ணையும் குருடாக்கிவிட்டு, தனியாருக்கு நதிகளை தாரை வார்த்து விட்டு இயற்கையின் மீதே பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கின்றன.
பெய்யும் மழையும் பெப்சிக்கும், கோக்குக்கும் என எழுதி வைத்துவிட்ட நாட்டில் ஏழைகளுக்கு எது மிஞ்சும்? “செம்புலப் பெயல் நீர் போல்” அரசின் அன்புடை நெஞ்சம்தான் கலந்த தனியார் மயத்தால் வந்த துயரம் இது.
சரி, இவர்களின் கூற்றுப்படியே பருவமழைதான் காரணம் எனில், அதன் பாதிப்பு எப்போதும் ஏழைகளுக்கு மட்டுமேயாக இருப்பதன் காரணம் என்ன ?
சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு அய்ம்பது லட்சம் லிட்டர் தண்ணீரை நட்சத்திர விடுதிகள் உறிஞ்சுகிறது. பல லட்சம் ஏழை மக்களின் சமையல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்ய உதவும் இந்த தண்ணீரை சந்தைப் பொருளாக்கி ஏழைகளின் கையிலிருந்து தட்டிப்பறிக்கிறது தனியார் மயம். இதற்கு ‘தண்ணி மாமாவாக’ தரகு வேலை பார்க்கிறது அதிகாரவர்க்கமும், அரசும்.
தண்ணீர் சண்டை
ஒரு குடம் தண்ணீருக்காக ஆணும், பெண்ணும் அலைக்கழிக்கப்படும் இந்த நாட்டில்தான், ஆயிரக்கணக்கான பணத்திமிலங்களின் நீச்சல் குளங்களுக்கு நெட்டித் தள்ளப்படுகிறது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்.
ஒரு குடம் தண்ணீருக்காக ஆணும், பெண்ணும் அலைக்கழிக்கப்படும் இந்த நாட்டில்தான், ஆயிரக்கணக்கான பணத்திமிலங்களின் நீச்சல் குளங்களுக்கு நெட்டித் தள்ளப்படுகிறது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். நாடு முழுக்க இப்படி நீச்சல் குளங்கள், கோல்ஃப் மைதானஙகள், கிரிக்கெட் மைதானங்கள், தீம் பார்க்குகள், இயற்கையின் மீதும், இந்த நாட்டின் மீதும், நன்றியில்லாத முதலாளிகள், அரசியல்வாதிகள் வீட்டு நாய் குளிப்பது என்று புழங்கப்படும் நீரின் அளவைக் கணக்கிட்டால், “தவிக்குதே தவிக்குதே!” நூலாசிரியர் பாரதிதம்பி சொல்வதுபோல, ஒரு போகம் குறுவை சாகுபடிக்கு உதவலாம். இந்த லட்சணத்தில், பிறக்கப்போகும் குழந்தையை தனது பனிக்குடத்திலேயே பாதி கழுவிக்கொள்ளும் ஏழைகளைப்பார்த்து “தண்ணீர் சிக்கனம்.. தேவை இக்கணம்” என்று தலைக்கனத்தோடு அறிவுரை சொல்கிறது அதிகாரவர்க்கம்.
தண்ணீர் காசுக்குத்தான்
தண்ணீர் ஏழைகளுக்கு இல்லை, காசுள்ளவனுக்குத்தான்.
தண்ணீர் ஏழைகளுக்கு இல்லை, காசுள்ளவனுக்குத்தான் என்ற தனியார்மய மனுநீதி அத்தோடு நிற்பதில்லை, உழைக்கும் வர்க்கத்தின் பயன்பாட்டிற்கும், இந்த நாட்டின் சுயதேவை உற்ப்பத்திக்கும்,சுய தொழிலுக்கும் கூட இனி தண்ணீர் கிடையாது. மாறாக பன்னாட்டுக் கம்பெனிகளின் – கார்ப்பரேட்டுகளின் ஏற்றுமதி சேவைக்கும், நுகர்வுமய சந்தைக்கும் என்பதும் இன்னொரு நீதியாகிவிட்டது.
சைக்கிள் கடை வைத்திருபவருக்கு பஞ்சர் பார்க்க ஒரு குடம் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இந்த நாட்டில்தான், ஹூண்டாயோ, நிசானோ ஒரு கார் தயாரிக்க 3.5 லட்சம் லிட்டர் தண்ணீரை அரசு தாராளமாக கொடுக்கிறது. இதற்குப் பெயர்தான் தண்ணீர் தட்டுப்பாடா? தனியார்மய தாராளமய கட்டுப்பாடா? நம்ம ஊர் பிச்சிப்பூவுக்கு ஒரு குடம் தண்ணீர் இல்லை, பன்னாட்டு மிட்சுபிசிக்கு பல லட்சம் லிட்டர் கிடைக்கிறது என்றால், இங்கு தண்ணீர் இல்லை என்பதை நம்ப முடியுமா? உள்நாட்டு உழைக்கும் மக்களுக்கு தண்ணீர் தடை என்பதுதான் உண்மை.
அர்ஜெண்டினாவில் தண்ணீர் தனியார்மயம்
அர்ஜெண்டினாவில் தண்ணீர் தனியார்மயம்
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பனியன், ஜட்டி, தோலாடைகள் என பலவும் பல்லாயிரம் லிட்டர் தண்ணீரை விழுங்கிக்கொண்டு செல்கின்றன; நமது பாலாறும், நொய்யலாறும் சாயக்கழிவில் தோல் உரிந்து கிடக்கின்றன. வருவாய் முதலாளிகளுக்கு பல நோய் மக்களுக்கு.
வெளிநாட்டுக்காரன் அணியும் உள்ளாடைக்கு ஈரம் கசியும் அரசின் இதயம், தாய்நாட்டின் விவசாயத்தின் மீது நெருப்பை உமிழ்கிறது என்றால் இது யாருக்கான அரசு என்பது தண்ணீரிலும் தெளிவாக தெரிகிறது.
தென் ஆப்பிரிக்காவில் தண்ணீர் அடிமைத்தனம்
தென் ஆப்பிரிக்காவில் தண்ணீர் அடிமைத்தனம்
காலிக்குடங்களுடன் போராட்டம், சாலைமறியல், முற்றுகை என போராடும் மக்களை தந்திரமாகவும், தடியடியாகவும் ஆளும், அதிகார வர்க்கம் ஏமாற்றும் போதெல்லாம், போராடும் மக்கள் நம்பத் தயாராக இல்லை, “எங்கள் தெருவில்தான் தண்ணி இல்லை இதோ அந்த நகரில் உள்ளது, அந்த பங்களாவில் உள்ளது” என்று சிதைந்த வடிவிலான வர்க்க உண்மைகளை அடையாளம் காட்டுகிறார்கள்.
கண்ணுக்குத் தெரிந்த உண்மைகளை இன்னும் தெளிவாக பேசலாம், ஊரில் மக்களுக்கு தண்ணி இல்லை, ஊரில் உள்ள கடைகளில் எத்தனை லோடு வேண்டுமானாலும் பெப்சி, கோக், அக்குவாபினா முதல் அம்மா வாட்டர் வரை இருக்கிறதே அது மட்டும் எப்படி? கிணத்தில் தண்ணீர் இல்லை, கின்லேவில் இருக்கிறதே எப்படி? என்று சிந்தனையை தூர்வாரினால் அரசியல் உண்மை சுரக்கும், நமது ஊற்றுக்கண்களை அடைத்துக்கொண்டிருப்பது தனியார் மய கும்பி என்பது புரியவரும். சும்மா வாட்டரை ஒழித்துவிட்டு அம்மா வாட்டர் காசுக்கு எதற்கு என்ற நியாயமும் பிறக்கும்! இயற்கையில் நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட நீர் சந்தையில் புட்டி, புட்டியாக காசுக்கு விற்க அடைக்கப்பட்டிருக்கிறது.
பாட்டில் வாட்டர்
ஊரில் மக்களுக்கு தண்ணி இல்லை, ஊரில் உள்ள கடைகளில் எத்தனை லோடு வேண்டுமானாலும் பெப்சி, கோக், அக்குவாபினா முதல் அம்மா வாட்டர் வரை இருக்கிறதே.
தண்ணீர் இல்லாமல் இல்லை, காசில்லாதவனுக்குத்தான் இல்லை என்ற உண்மையை உணர நமக்குத்தேவை போதி மரமில்லை, ஒரு தனியார்மய தண்ணீர் பாட்டிலே போதும், நிலம், கடல், மலை, நீர் ஆகிய அனைத்து இயற்கையையும் நம்மிடமிருந்து பறிக்கிறது தனியார் மயம்- தாராளமயம்.
“பறிமுதல்காரர்களை பறிமுதல் செய்கிறது புரட்சி” என்றார் கார்ல் மார்க்ஸ். இந்த அரமைப்பைபே பறிமுதல் செய்ய வேண்டியது என்பதுதான் நாம் நியாயமாக வந்தடைய வேண்டிய முடிவு. ஒரு வாய் தண்ணீர் தரக்கூட வக்கற்று ஆளும் தகுதியற்ற இந்த அரசமைப்பை ஒழிக்கும் சிந்தனை சுரந்தால் தானே தண்ணீர் கிடைக்கும்! ‘வறட்சியின் அரசியலை புரிந்து கொள்ளும் போது மக்களின் தாகம் தண்ணீரோடு மட்டும் தணிவதில்லைதனே!’.
–  துரை.சண்முகம்
குறிப்பு : தண்ணீர் பிரச்சனையின் நாளது உண்மைகளை மேலதிகமாக புரிந்துகொள்ள பாரதிதம்பியின் “தவிக்குதே! தவிக்குதே!” (வெளியீடு : விகடன் பிரசுரம்) நூலைப் படிக்கலாம்.
nemmeli-water-project-cartoon
படம் : ஓவியர் முகிலன்

Thursday, June 18, 2015

SENSE OF SMELL -- SIMPLE HOME REMEDIES

This anosmia has some simple home remedies. The cause usually is severe sinus infection or injury to the back of the head/neck.

1. Castor Oil - this has been a time tested medicine for all nose related issues. Lie down comfortably - tilt your head backwards and send in a drop of castor oil into each nostril. In many cases - one time application of this ALONE - has brought back their sense of smell.

2. Borax Solution : Dissolve 1 tablespoon of borax (you can get it in many medical shops/pharmacies) All borax should be dissolved - if there are lumps - try to crush it or add more water. Add 1/4 tablespoon of salt to this solution. Use this mixed solution in your neti pot and clean your nose.

Good Luck and God Bless.

Thursday, June 11, 2015

MERS - Co Virus - The next scare is coming - get ready to lose more money on useless tests and useless medicines

After having reaped HUGE PROFITS from the recent EBOLA and SWINE FLU scares, they want to reap more profits by bringing in another scare - called Middle Eastern Respiratory Syndrome.

It is caused by - you guessed it - Middle Eastern Respiratory Syndrome CoronaVirus!

It is suspected to come from camels - but not sure.

How it spreads - not sure.

Symptoms and complications : fever, cough and shortness of breath. Some people may have loose motion.

How to cure - not sure.

Can it be cured - not sure.

Is there a test available - SURE. But it will be an expensive one!!!!

We should all start asking questions...

how come the symptoms are similar for all types of fevers - Malaria, Typhoid, Swine -flu, Monkey-flu, Avian-flu, bird-flu, rat-flu....?(add all other animal names too)

There is no medicine for Ebola or Swine-flu or this recent MERS too. If there is no medicine available, why would you want people to visit a doctor immediately?

How come these diseases appear in India - but not in neighbouring China? (Chinese Govt doesnt tolerate robbing its people using scares???)

Without finding any cure, how come all these scares disappear as suddenly as they came?

Finally, why on earth are you idiots frightening and robbing us of our hard earned money - when you do not have the medicine. All that you do are expensive tests and give very ordinary fever medicines.

This time too - time tested Siddha Medicine only will find a medicine for MERS.  And as usual - all MBBS doctors will keep quiet.

Wednesday, June 10, 2015

15 Top Exercises to Increase Height



Height is something that many people strive for and it can be helpful to get around your day. If you want to get a little taller but think you are stuck with your current height, you may be wrong. With just a few simple exercises you could increase your height and start reaching for the stars. Those knowledgeable will immediately notice that many of the following recommended exercises are yogasanas.


1) Swimming

www.lifefitness.com

Swimming is an exercise that requires plenty of stretching and reaching, which can gradually increase your height. However you will need to swim often and for long periods in order to see significant results. You should try and plan for two hours daily if you want to increase your height.

2) Hanging Exercises

www.leanitup.com

These exercises are just what they sound like. You will need to hang down from a bar and let your body stretch. You can also hang and then bring your legs up parallel to the ceiling to create and even better stretch. You will want to keep this up for several repetitions and several times a week.

3) Touch Toes

www.fitdaily.com

It’s time to go back to these treasured years of gym class and touch your toes. If you can’t touch your toes, you’re not alone and just stretch as far as you can. If you missed gym class you perform this exercise by standing straight and then bending down to touch your toes. You should hold the stretch for a few seconds each time.

4) Cobra Stretch

www.yogapaws.com

This stretch is all about stretching out your spine and elongating the body. The more you do this stretch the more you will open up your back and increase your height. To perform this stretch you should lie on the face down and palms under your shoulders. Then arch your back by raising your chin to form an angle.

5) Pelvic Shift

www.xenlife.com.au

This exercise targets the spine and lower hips and is considered one of the most effective exercises for increasing height. To perform this lay flat on your back with your palms out to the sides. Keep your legs bent and slowly push your pelvis upward. Hold the pose for 20 to 30 seconds. Repeat this several times for best results.

6) Leg Stretches

www.hubpages.com

There are a number of different types of stretches for legs and any stretches that work the calves will be very useful in increasing height. One good calf exercise is to stand parallel to a wall and place your hands on the wall. Put your weight on your hands and then slowly move one leg closer to the wall. You should feel a stretch in your calf. Hold the position for 20 to 30 seconds and repeat it a few times.

7) The Table

www.yogaartandscience.com

For this exercise you are going to put your body into the shape of a table. While it sounds easy enough this is actually a difficult stretch that will work wonders for increasing height. Start by sitting on the floor with your legs stretched out. Then place your palms on the floor with your hands facing toward your feet. Next place your feet flat on the floor and push your torso upward until your body resembles a table.

8) Jump Rope

www.xdperformance.com

Jump rope is not only a school yard activity and a great way to remember songs, it is also a great exercise for stretching out the body, especially the lower legs. You will build up these muscles and stretch them out throughout the jumping motion. The more often you jump rope the sooner you will start to see results.

9) Spot Jump

www.bblurbs.com

Jumping is an exercise that really stretches out the cartilage in the body, especially the legs. Repetition of vertical jumps or squat jumps can stretch out the cartilage so that the body gradually becomes taller. You can either do this as an individual exercise at home or you can play basketball in order to get plenty of vertical jumps into your workout routine.

10) Dry Swim or Alternate Kick

www.howtogrowtallerx.com

This is a great way to get the stretching benefits of swimming even if you don’t have regular access to a pool. In order to complete this exercise you will need to lay on your stomach. Stretch your arms out in front of you with your right arm slightly higher than your left. Then with your legs stretched out raise your left leg up. Hold the position for several seconds before switching your arm and leg.

11) Super Stretch

www.stylecraze.com

This is an easy and very good stretch for increasing height and reducing stress. Just stand upright and place your hands behind your head. Next bend your head upwards and back as far as you can. You should do this stretch slowly and hold each position for a few seconds. This will help stretch out your next and spine.

12) Two Legs Straight Up

www.stylishwalks.com

For this exercise you will need to lay flat on your back. Place your palms flat on the floor at your side. Then try and raise your legs toward the ceiling at the same time. Do the motion slowly and stretch your legs up until your pelvis slightly lifts off the ground. This is a great stretch for your legs and lower back. It is also a difficult stretch so it may take some practice.

13) Forward Spine Stretch

www.healthnews.com

This stretch is all about your back and calves. Sit on the floor with your legs stretched out in front of you. Now reach forward and try to touch your toes by arching your back. This is another way to stretch many of the same muscles in the toe touch and you should hold the position for several seconds.

14) Pilates Roll Over

www.pilatesunion.com

This may be a difficult move to master but it is well worth the effort. Lay on your back with your arms at your sides. Lift your legs together toward the ceiling just like the two leg lift. Next try and bring your legs back to touch the floor behind your head. There are few stretches that stretch your back out so completely. This works to strengthen and elongate the spine so doing this stretch every day will have great results for your height.

15) Cat and Dog

www.menshealth.com

These stretches will bring out the animal in you and have the ability to stretch your body an inch or two as well. Start on your hands and knees. Arch your back upward and lift while keeping your ads tight. Hold this position for a few seconds and then breathe out as you push your tailbone under. Hold this position and then repeat the stretch.

Source : http://www.goodtips4life.com/15-top-exercises-to-increase-height

Does the Earth Rotate? - 2

In our previous post, we saw how the earth is not rotating. Here is a video that might be enlghtening.


Friday, June 5, 2015

Does the earth rotate?

The moment i ask this question - i will be termed a fool. I can even be bombarded with hundreds of facts - the earth rotates at 1674.4 kms per hour - it goes around the sun at 108000 kms per hour - only bcos of earth's revolution around its own axis - we have night and day - only bcos of earth's revolution around the sun - we have years and seasons etc...

Shame on me to even ask this question - but let me ask anyway...

1. If the earth is rotating around its own axis at 1674.4 kms per hour - a helicopter hovering above ground should see the rotation. 

Of course - i forgot that you would say that the atmosphere and everything else rotates along with the earth...

So - lets go even further. A rocket in space (out of earth's atmosphere) should see this rotation. Right?

We have sent hundreds of satellite into space. Is there a single video which has captured this rotation??? If the earth is rotating at such huge speed - we cant even take a clear photograph of it.

Start Thinking.

2. If the earth is travelling at 108000 kms per hour - as it is claimed - no rocket can come back to earth at all. The speed of a rocket is around 20 to 30000 kms per hour. How can it cope up or catch up with the earth which is travelling at 108000 kms per hour?

3. Check all the images that you can find about space - on the internet - all videos. Try to see if there is any star in any of the pics/videos. You will be surprised to find that none of the pictures or videos will have a star in it. But the moment you lift your head up and look at the sky - you find thousands of them. What happened to all those stars when people shot photos or videos of the earth from above?  (here is a clue : a camcorder cannot capture a star - try shooting a video for yourself at night and see how stars disappear in your video)

4. The basis of good science is the ability to repeat an experiment and to obtain the same result. The earth rotates on its own axis - has this been proven?  The earth goes around the Sun - has this been experimentally proven? No is the answer to both the questions. They still - surprisingly - are ASSUMPTIONS!!!!

5. Is there even one single image of the earth from space? If someone shows you one - it will be a graphical composite (photoshopped). And when they show you one, pls ask - if the earth is an oblate spheroid - how come your picture shows a perfectly round earth?

Tuesday, June 2, 2015

‘கணக்குல புலி’; சிங்கம், சிறுத்தை மற்றவற்றிற்குக் கணக்குத் தெரியாதோ? அப்ப பெங்களூர் தான்..

‘கணக்குல புலி’; சிங்கம், சிறுத்தை மற்றவற்றிற்குக் கணக்குத் தெரியாதோ? அப்ப பெங்களூர் தான்..

tumblr_mvwcdel3Pl1so2j7ko1_500
வகுத்தல் சுத்தமா வராது. கால்குலேட்டர் குடுத்து வகுக்கச் சொன்னாலும் முடியாது. பெருக்கல் பேப்பர்ல எழுதி மெதுவா எப்படியாவது பெருக்கிடுவேன். கால்குலேட்டர்ல சட்டுன்னு போடுவேன்.
பேசும்போது கூட்டிக் கழிச்சி வகுத்து பெருக்கி கணக்கா பேசுறவங்க.. 287 யை 3 ல வகுத்தா என்ன வரும்? என்பது மாதிரி கேட்பார்கள், கொஞ்ச நேரம் கழிச்சி அவுங்களே விடையும் சொல்லிவிடுவார்கள் என்பதால்,
அந்த நேரம் நானும் வகுக்கிற மாதிரி மூஞ்ச வைச்சிக்கிட்டு ‘சீக்கிரம் வகுத்து முடிடா..’ என்று மனசுகுள்ள சொல்லிப்பேனே தவிர.. வகுக்க மாட்டேன். அதான் எனக்குத் தெரியாதே.
‘இதானே விடை..’ என்றவுடன் ‘அதான் தெரியுதுல்ல என்ன ஏன் கேக்குற?’ என்று நினைத்துக் கொண்டு, அவசரமாக ‘ஆமாம் ஆமாம்’ என்பேன். ‘இல்லியே தப்பா வருதே…’ என்றால்.. ‘மூதேவி மொதல்லயே சரியா வகுக்கக்கூடாதா..’ என்று மனதுக்குள் கடுப்பாகி ‘ஓ ஆமா தப்புதான்..’ என்று கணித மேதை மாதிரி வருத்தப்படுவேன்.
கூட்டல் கூட 2 + 2 = 4 ; 8 + 2 = 10 இது மாதிரி என்றால் டக் குனு சொல்லிடுவேன். 18 + 15 எவ்வளவு என்றால்.. முடிஞ்சிது என் கதை.
ஆக, கணக்குல நான் வீக் ன்னு சொல்ல முடியாது. கணக்கே தெரியாது.
‘மீதி சில்லறை வாங்குறது..’ இதெல்லாம் ஒரு குத்து மதிப்பா, முன்ன பின்ன வாங்கிக்கிட்டுதான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கேன்.
ஆனால் என்னையே கணித மேதை ராமானுஜம் ஆக்கிடுவார் போல நம்ம பெங்களூரார்.
‘எல்லாவற்றிலும் ஒரு கணக்கு இருக்கு. கணக்கு இல்லாமல் எதுவுமே இல்லை. கணக்குத் தப்பானா எல்லாமே தப்பாயிடும்’ என்பார்கள் கணித மேதைகள்.
கணக்குத் தப்பானா தீர்ப்பும் தப்பாயிடுமோ?
ஆனாலும் ‘தீர்ப்பில் ஒரு கணக்கு ‘கச்சிதமா’ இருக்கு’; என்கிறார்கள் நன்றாக ‘கணக்குப் பண்ண’ தெரிந்த இன்னும் சிலர்.
*
இதில் சொல்லப்பட்டிருக்கிற பெங்களூர் ‘அந்த’ பெங்களூர் அல்ல. தீர்ப்பு ‘அந்த’ தீர்ப்பல்ல. முற்றிலும் கற்பனையே..

SOURCE : https://mathimaran.wordpress.com/2015/05/17/bangalore-1081/

Monday, June 1, 2015

ஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு

சூரியூரில் பெப்சி,
பெருந்துறையில் கோக்,
தேனியில் நீயூட்ரினோ,
காவேரியில் மீத்தேன்,
பவானி நதியில் காகித சாய ஆலைகள்,
கூடங்குளத்தில் அணுஉலை,
மிச்ச மீதி இருப்பதை பறிக்க நிலகையகபடுத்தும் சட்டம்..
இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
காற்றில் விஷம்,
நீரில் விஷம்,
உணவில் விஷம்,
அத்தனையும் விஷம்..
இப்போதைக்கு சில கம்பெனிகளுக்கு தடைவிதித்திருந்தாலும் இது நிரந்தர தடை அல்ல.
வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே இந்த தற்போதைய தடை..
சரி என்ன செய்யலாம்?
இதற்கு தீர்வு என்ன?
விளம்பரங்களில் வரும் பொருட்களை வாங்குவதை நிறுத்துங்கள்.
விளம்பரமே இல்லாத
நுங்கு,இளநீர் போன்ற இயற்கையில் விளைந்ததை வாங்குங்கள்
பேரம் பேசாமால்..
பவானி நதியில் பிரச்சனை என்றால்
நமக்கென்ன என்று இருக்கக்கூடாது.
ஏனேன்றால் இந்த நீரைத்தான் கடைகோடியில் இருக்கும் காவிரி மக்களும் குடிக்கிறார்கள்..
அதே போல நீயூட்ரினே வந்தால் நமக்ககென்ன என்று இருக்ககூடாது.
அது ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் பிரச்சனையாகத்தான் பார்க்க வேண்டும்..
ஒரு கம்பெனிக்காரன் வாழ ஊரையே உலையில் போட தயாராகிவிட்டத்து நமது
அரசாங்கம்..
ஏனேன்றால் நமக்குள் ஒற்றுமை இல்லை..
ஜாதியாலும்,மதத்தாலும்,இனத்தாலும்,
மொழியாலும் சிதைந்து கிடக்கிறான் தமிழன்..
சூரியூர் மக்கள் ஒன்று கூடியதால்தான் பெப்சி ஆலையை விரட்ட முடிந்தது..
அதே போல் நாம் ஒன்று சேரமுடியாதா?
முடியும்..
பொதுநலத்தோடு சிந்தித்தால் கட்டாயம்
முடியும்..
பதினைந்து வருடங்களுக்கு முன் சிறுமுகை என்ற ஊரில் செயல்பட்டு வந்த சௌத் இந்தியா விஸ்கோஸ் (SIV) என்ற ஆலையை விரட்டி அடித்தோம்..
காரணம் மக்கள் ஒன்று சேர்ந்ததால்..
ஆனால் அதே பவானி நதி ஓரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிற்ச்சாலைகள் இன்று இயங்குகிறது ..
காரணம் மக்களிடம் இன்று ஒற்றுமை இல்லை..
இதே நிலைமை நீடித்தால் சோமாலியாவை விட மோசமான பஞ்சத்தை நமது தமிழகம் சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை..

Saturday, May 23, 2015

MUDHRA BANK

06-mudhra-caption

Mudhra bank will lend money to money lenders at cheap interest rates. These money lending mafia groups will in turn lend money to entrepreneurs at rates decided by the Central Government!!!

What a bogus scheme!!! Why not lend money directly to entrepreneurs through existing banks? Why does the Modi government want to ensure guaranteed profit to money lenders?

Friday, May 22, 2015

பொறியியல் படிப்பு படிக்காதீங்க – மாணவர்கள் நேர்காணல்

.பி.எல் ‘திருவிழா’வுக்கு போட்டியாக “கேம்பஸ் இன்டர்வியூ அப்பாயிண்ட்மெண்ட வழங்கல் திருவிழா” நடத்திக் கொண்டிருக்கும் பொறியியல் கல்லூரிகளின் உண்மையான நிலை என்ன? அதை வைத்து அந்த கல்லூரியில் சேருவதற்கு இழுக்கப்படும் மாணவர்களின் மன நிலை என்ன? பொறியியல் கல்லூரிகள் குறித்து செய்திகளில், தொலைக்காட்சியில், வானொலியில், இணையத்தில், சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களாகவும், செய்திகளாகவும் வெளியிடப்படும் தகவல்களை எப்படி சரிபார்ப்பது?
டி.எம்.ஐ பொறியியல் கல்லூரி
“100% வேலை நிச்சயம்” என்று கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை என்ன?
“100% வேலை நிச்சயம்” என்று கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை என்ன? “கட் ஆப்” 180 வாங்கினால் டியூஷன் பீஸ் இலவசம் என்கிறார்களே இதன் பின்னணி என்ன? ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று கூவிக் கூவி விற்கும் அளவுக்கு இவர்கள் இறங்கி வந்தது ஏன்? யாரெல்லாம் இவர்களின் பணவேட்டைக்கு இரையாகிறார்கள் என்பதறிய சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள எஸ்.கே.ஆர், ராஜலட்சுமி, லொயோலா, டி.எம்.ஐ, பிரதியுஷா முதலிய பொறியியல் கல்லூரிகளுக்குச் சென்றோம்.
பிரதியுஷா கல்லூரியில் மூன்றாமாண்டு மின்னணு-தகவல் தொழில்நுட்பம் படிக்கும் ஏ. ஜவஹரிடம் பேசிய போது “அப்பா, அம்மாவுக்கு சென்னையில படிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசை! ஏன்னா தொழிற்துறை அனுபவம் நிறைய கெடைக்கும்; வேல தேடுவதும் ஈசி-ன்னு நெனச்சாங்க! அப்பத்தான் இந்தக் கல்லூரியில படிச்சிட்டுருந்த என்னோட சொந்தக்காரப் பையன் இங்க சேரலாமுன்னு சொன்னான்! அதான்! இங்க வந்து சேர்த்துட்டாங்க !”
பொறியியல் கல்லூரி மாணவர்கள்
“எங்களால யாரும் இந்தக் காலேஜுக்கு வந்துறக் கூடாது”
“எஸ்.ஆர்.எம் மாதிரி முன்னாள் மாணவர்களுக்கு கமிஷன் கொடுத்து ஆள் பிடிச்சு அட்மிஷன் போடுவது இங்கு உண்டா?”
”இருக்கு சார்! மேனெஜ்மெண்ட் கோட்டால 45% மார்க் வாங்குனவங்களுக்குக் கூட இங்க அட்மிஷன் உண்டு!!
“சரி இப்போ மூன்று வருடங்களுக்குப் பிறகு என்ஜினியரிங் படிப்ப பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க!”
“சார்! நானும் என்னோட நண்பர்களும் ஒரு சபதம் எடுத்துருக்கோம்! எங்களை இங்க கொண்டு வந்தவங்கள போல, எங்களால யாரும் இந்தக் காலேஜுக்கு வந்துறக்கூடாதுங்குறது தான் அது! இன்னும் சொல்லப்போனா யாரையும் என்ஜினியரிங் படிப்பு படிங்க-ன்னு சொல்ல மாட்டேன்! என்னோட தம்பி கூட இப்ப தான் +2 முடிச்சுருக்கான்! என்னடா தம்பி படிக்கப்போறன்னு கேட்டப்ப ‘அண்ணா நான் டிப்ளமோ கூட படிக்கப் போறதில்ல! அதுக்குப்பதிலா ஐ.டி.ஐ படிச்சு அத வச்சு பொழச்சுக்கப் போறேன்’னு சொன்னான்!…எனக்கும் அதுல எந்த பிரச்சினையும் இல்ல! சரிடான்னு சொல்லிட்டேன்” என்று பதிலளித்தார்.
“ஃபர்ஸ்ட் டைம் காலேஜுக்குள்ள நுழைஞ்சப்ப கல்லூரியோட ப்ரண்ட் லுக் அட்ராக்டிவ்வா இருந்துச்சு! ஹாஸ்டல்ல ஃப்ரண்ட்சுங்க கூட இதையே தான் பேசிக்கிட்டு இருந்தாங்க! ஹாஸ்டல் ரூம் மேட்ஸ் ஆந்திரா பையங்களா இருந்ததுனால கொஞ்சம் ஆங்கிலம் பேச கத்துகிட்டேன்! நானா இங்க வந்து ஓரளவுக்கு கத்துகிட்டதுன்னா ஆங்கிலம் மட்டும்தான்!”
பிரத்யுஷா வேலை கடிதம் வழங்கும் விழா
“இப்ப கெடச்ச வேலையில யாருக்குமே திருப்தியில்ல! சம்பளமும் கம்மி, வேலயும் Voice Support வேல தான்!”
அன்று நடக்கவிருந்த “கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வான மாணவர்களுக்கு offer letter வழங்கும் நிகழ்ச்சி” பற்றி கேட்ட போது,
“சார்! மொதல்ல அவுங்கள்ள முக்காவாசிப்பேர், கேம்பஸ்-ல செலக்ட ஆனவங்களே கெடையாது! அவுங்கவுங்க சொந்த முயற்சியில் அலஞ்சு திரிஞ்சு off-campus-ல செலக்ட் ஆயிருக்காங்க! இதுக்கும் காலேஜுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல! அப்பறம் பாத்தீங்கன்னா இந்த புரோகிராமுக்கே நெறையா பேரு வருவாங்களாங்குறதே சந்தேகம் தான்! ஏன்னா! இப்ப கெடச்ச வேலையில யாருக்குமே திருப்தியில்ல! சம்பளமும் கம்மி, வேலயும் Voice Support வேல தான்! அதனால நெறையா சீனியருங்க வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க!”
“காலேஜ் வெப்சைட்டுல Industry Alliance-ன்னு போட்டு ஒரு 10 கம்பெனிங்க பேற போட்டுருக்காங்களே அந்த கம்பெனி எல்லாம் வேலைக்கு எடுப்பாங்களா?”
“அதுவா! அது ஒன்னும் இல்ல சார்! இப்போ IBM ஒரு இண்டஸ்டிரி அலையன்சுன்னு வெச்சுக்கங்களேன்! வருசா வருசம் IBM-லேர்ந்து டை, சூட்டு எல்லாம் போட்டுகிட்டு ஒரு ரெண்டு மூனு பேரு வந்து, Advance C, C++ -ன்னு மூனு நாளு க்ளாஸ் எடுப்பாங்க! அப்புறம் டெஸ்ட் வச்சு, சர்டிபிகேட் எல்லாம் கொடுப்பாங்க! அவ்ளோ தான்!
இதே போல விவேகானந்தா இன்ஸ்டிடியுட்டிலேருந்து ரெண்டு நாளா ட்ரெயினிங் குடுத்தாங்க! எப்படி கோபத்தை அடக்கிக்கணும், தோல்வி ஏற்பட்டா எப்படி சமாளிக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்க! எதுக்குடா இதெல்லாம் சொல்லித்தராங்கன்னு அப்ப ஒண்ணுமே புரியல…இப்ப தான் நெலவரமே புரியுது!”
பிரத்யுஷா placed students விளம்பர்
“முக்காவாசிப்பேர், கேம்பஸ்-ல செலக்ட ஆனவங்களே கெடையாது! அவுங்கவுங்க சொந்த முயற்சியில் அலஞ்சு திரிஞ்சு off-campus-ல செலக்ட் ஆயிருக்காங்க! இதுக்கும் காலேஜுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல!”
கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் குறித்துக் கேட்டபோது “அவுங்களுக்கு காசு தான் சார் முக்கியம், ரெண்டு மூனு மாசத்துக்கு ஒருவாட்டி எதையாவது கணக்குக் காட்டி ஆயிரமோ அல்லது இரண்டாயிரமோ புடுங்கிருவாங்க! ஸ்டூடண்ட்ஸ் நல்லா படிக்கிறாங்களா இல்லயா! இதெல்லாம் அவுங்களுக்கு ஒரு பிரச்சினையே இல்ல! Staff-ன்னு பாத்தீங்கன்னா சப்ஜெக்ட நடத்தி முடிச்சோமா, போனாமோ அவ்ளோதான்! லேப் வசதி இருக்கு! ஆனா ஒரு யூசும் இல்ல!
பாத்தீங்கன்னா ஒரு சீனியர் கஷ்டப்பட்டு ஒரு டிஜிட்டல் போர்டு டிசைன் பண்ணுனாரு, ஆனா காலேஜ் அத எப்புடி பாத்துச்சு தெரியுமா? இதனால எதாவது காலேஜுக்கு பேரு கெடைக்குமான்னு பாத்துச்சு, ஒன்னும் இல்லன்னு தெரிஞ்சதும் அப்படியே விட்டுருச்சு! இன்னொரு சீனியரு Borewell Child Rescue Robot-னு ஒன்னு பண்ணாரு, ஒடனே அதை பேப்பர்ல செய்தியா போட்டு விளம்பரம் தேடிக்கிட்டாங்க. இப்படி பண்ணுனா யாருக்கு மோட்டிவேஷன் வரும்?”
“இவ்வளவு பெரிய காலேஜா இருக்கே, விளையாட்டெல்லாம் உண்டா?”
“சார்!, விளையாட்டுக்கும் இந்தக் காலேஜுக்கும் ரொம்ப தூரம்! நான் முதல்ல காலேஜுக்கு வந்த போது பெரிய கிரவுண்ட் இருக்குறத பாத்து கிரிக்கெட்லாம் விளையாடலாம்னு ஜாலியா நெனச்சுட்டு இருந்தேன், ஆனா பாருங்க இங்க இருந்த கிரவுண்டுக்கு நடுவுல ஒரு நடைபாதைய போன வருசம் கட்டி விட்டாங்க! வெளையாட்டுக்குன்னு ஒரு டிபார்ட்மெண்ட் வேற ஒதுக்கிருக்காங்க! ஆனா கிரவுண்டே இல்ல பாருங்க!”
“படித்து முடித்து என்ன வேலைக்குப் போகப் போறீங்க”
பொறியியல் கல்லூரி மாணவர்கள்
“ஐ.டி-ல ஒரு பிரச்சினை இருக்கு சார்! வேணுங்குறப்ப பயன்படுத்திக்குவான்! அப்புறம் டெக்னாலஜி மாறிருச்சுன்னா வெரட்டி விட்ருவான்!”
“சார்! ஏற்கனவே வேலை பிரச்சினை இருக்குது! நான் டி.என்.பி.எஸ்.சி-க்கு தயாரிக்க ஆரம்பிச்சுட்டேன்! Core-ல வேலைக்குப் போனாலும் 8,000 ரூபாய் தான். ஐ.டி-ல வேலைக்குப் போனாலும் அதே காசு தான்! இத வச்சு கட்டுன பணத்த எடுக்க முடியுமா? இல்ல மிச்சம் தான் பண்ண முடியுமா? ஐ.டி-ல ஒரு பிரச்சினை இருக்கு சார்! வேணுங்குறப்ப பயன்படுத்திக்குவான்! அப்புறம் டெக்னாலஜி மாறிருச்சுன்னா வெரட்டி விட்ருவான்! அதனால ஐ.டி கம்பெனி வேலைக்குப் போகவே மாட்டேன்…..
இத வுட இன்னொரு விசயம் சொல்லுறேன் கேளுங்க! ரெண்டு வருசத்துக்கு முன்னாடி எங்க சொந்தக்கார பையன் வேற ஒரு காலேஜுல மின்னணு-தகவல் தொழில் நுட்பம் முடிச்சிட்டு இன்ஃபோசிஸ் கேம்பஸ்-ல செலக்ட் ஆனாரு… அவுங்க வீட்டுல எல்லாருக்கும் பையனுக்கு வேல கெடச்சுருச்சுன்னு ரொம்ப சந்தோசம்!
சென்னையில தான் வேலன்னு சொல்லி ஆஃபர் லெட்டர் கொடுத்தாங்க! ஆனா வேலைக்கு சேந்தவுடனே மைசூருல ட்ரெயினிங்-னு அனுப்பி வெச்சுட்டாங்க! ஸ்டார் ஹோட்டல் மாதிரி தங்குற வசதியெல்லாம் இருந்துச்சுன்னு ஒரே ஜாலியா இருந்திருக்காப்புல! மொத்தமா 200, 300 பேரு எல்லா ஸ்டேட்லேர்ந்தும் செலக்ட் ஆனவங்க எல்லாரும் இருந்தாங்களாம்! அப்பறந்தான் எமகண்டம் ஆரம்பிச்சிருக்கு! ஆப்டிடியூட், ஜி.டி, காம் ஸ்கில் (அதான்! கம்யூனிகேசன் ஸ்கில்) இண்டர்பெர்சனல் ஸ்கில்-னு ஒரு மாசமா டெஸ்டா வெச்சுத் தள்ளி கடைசில 50, 60 பேர அன்குவாலிஃபைடு-ன்னு சொல்லி வேலய விட்டே போகச் சொல்லிட்டாங்க!, ரொம்ப மனசு ஒடஞ்சு போயி இந்த வருசம் தான் ஒரு சின்ன கம்பெனில செட்டில் ஆயிருக்காரு! அப்பவே முடிவு பண்ணிட்டேன், இவிங்க சங்காத்தமே வேணாமுன்னு!”
“உங்க பெற்றோருடைய எதிர்பார்ப்பெல்லாம் எப்படிப்பா இருக்குது”
பொறியியல் கல்லூரி மாணவர்
“எனக்கு தெரிஞ்சவங்க யாராவது பி. இ. படிக்கனும்னு சொன்னாங்கன்னா, அவங்க கைகால்ல விழுந்து சேராதீங்கனு சொல்வேன்!”
“அவுங்க பாவம் சார்! எப்படியாவது யாரப் புடிச்சாவது வேலை ஒன்னு வாங்கித்தரணும்னு நினைக்கிறாங்க! அதுக்கு மேல அவுங்களுக்கு ஒன்னும் தெரியாது…அவ்ளோ தான்”
அதே கல்லூரியில் சிவில் இறுதியாண்டு படிக்கும் ஜெயன் பேசுகையில்.. ”சிவில் என்ஜினிரியங் முடிச்சா இங்கெல்லாம் இப்போ 7,000 ரூபாதான் தர்ராங்க! அப்ராடு போனாத்தான் சம்பாதிக்க முடியும். அதுக்கும் எக்ஸ்ட்ரா கோர்ஸ் படிக்கனும். ஏற்கனவே நெறயா என்ஜினியரிங் படிச்சவங்க இருக்கதால ஃபயர் சேஃப்ட்டி கோர்ஸ் படிச்சிட்டு வந்தா தான் வேலை தேடமுடியும்னு அங்கு போன சொந்தக்காரங்க சொல்றாங்க! அதுக்கு ஒரு வருட செலவு 1லட்சம் ஆகும்.” என்றார், வெள்ளேந்தியாக….
மெக்கானிக்கல் இன்ஜினியரிங், இறுதியாண்டு படிக்கும் தீபன் சக்கரவர்த்தி கூறுகையில்….”எங்க காலேஜ் பி கிரேடு., இந்த வருசம் எங்க பேட்சுலேருந்து 3 பேர்கூட 30,000 சம்பளத்தில கேம்பஸ்ல செலக்ட் ஆவல! போன வருசம், ஆண்டுக்கு 6 லட்சம் சம்பளம்னு வந்த கேம்பஸ் இண்டர்வியூல யாருமே செலக்ட் ஆவல. 30 மார்க்குக்கு வெறும் 7 பேர், 13 மார்க்தான் எடுத்தாங்க! கேட்டா, ஆட்டீடியுடு, பெர்ஃபாமன்ஸ், ஃபோக்கஸ் எதிர்ப்பார்த்த அளவு இல்லன்னு சொல்லிட்டாங்க!”
ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி.
ராஜலட்சுமி கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டிருந்ததால் அரியர் எழுத வந்த இறுதியாண்டு படிக்கும் மாணவர்களைச் சந்தித்தபோது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் பிரகாஷ் ”இன்ஜினிரிங் படிச்சா இப்ப ஸ்கோப் இல்ல! பி.காம், சிஏ, சீசன்! இது படிச்சா இப்ப வேலை ஈசியா கிடைக்கும்னு சொல்றாங்க, எங்க அம்மா, படிப்ப முடிடா, முடிடானு சொல்றாங்க! படிப்ப முடிச்சாக்கூட வேலையில்லைனு அவங்களுக்கு தெரியுமா?” என்று வேதனையுடன் சிரித்தார்.
“எனக்கு தெரிஞ்சவங்க யாராவது பி. இ. படிக்கனும்னு சொன்னாங்கன்னா, அவங்க கைகால்ல விழுந்து சேராதீங்கனு சொல்வேன்!” என்றார்
லொயோலா என்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு ECE படிக்கும் சோழன் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். பெற்றோர் விவசாயிகள். முதல் தலைமுறை பட்டம் வாங்குபவராக இருப்பதால் ஆண்டுக் கட்டணத்திலிருந்து 20,000 வரை கழித்துக் கொள்வார்கள். முதல் வருடம் ஹாஸ்டலில் தங்கியுள்ளார், ஆனால் கட்டணம் 54,000 ரூபாயாக இருந்ததால் இரண்டாமாண்டிலிருந்து வெளியில் தங்கி விட்டதாகவும் கூறினார்.
கல்லூரி அனுபவம் குறித்துக் கூறுகையில் “ இன்ஜினியரிங் படிக்கப் போறோம், அதனால நல்லாப் படிக்கனும்னு நெனச்சுத்தான் வந்தேன்! ஆனா இங்க அதுக்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்ல! லேப்-ல குறைந்தபட்ச அடிப்படை வசதி கூட இல்ல! மேடம்கிட்ட நானும் நெறைய கேள்வி கேட்பேன், ஆனா மேடம் அப்புறம் சொல்லுரேன்னு ஒதுங்கிக்குவாங்க! தியரி படிக்கிறதுன்னா நாங்க ஏன் இவ்ளோ பணம் கட்டனும்? அத வீட்டுலேயே ஒக்காந்து படிச்சுக்கலாம்ல!”
பொறியியல் படிப்பு
“80% பாடம் ப்ராக்டிக்கல்ஸ்-ல தான் இருக்கு! இங்க தான் அப்படின்னா! எல்லா காலேஜுலேயும் இப்புடித்தான்! 20% தியரி படிக்கிறதுக்கா நாங்க இத்தன தூரம் வந்திருக்கோம்??…எங்க அப்பா அம்மாவுக்கு இதெல்லாம் நான் எப்படி புரிய வெக்க முடியும்….! ஆமா நீங்க எதுக்கு இதெல்லாம் கேக்குறீங்க??” என்றார்.
எதிர்காலம் குறித்துக் கேட்டபோது, “சீனியர்களுக்கே வேலை கிடைக்க மாட்டேங்குது, அதனால அவுங்ககிட்ட உதவியும் கேட்கமுடியாது. கோர்-ல எங்கயும் வேலையே இல்ல! ஐ.டி-ல போகலாம்னா வெறும் B.P.O. வேலையாத் தான் வருது, இப்படித் தெரிஞ்சிருந்தா +2 முடிச்சவுடனே அந்த வேலைக்காவது போயிருக்கலாம். அப்பா அம்மாவுக்கு காசாவது மிச்சமாயிருக்கும்.” என்றார்.
இரண்டாமாண்டு மெக்கானிக்கல் படிக்கும் சில மாணவர்களைப் பார்த்த போது, கெஸ்டர் என்பவர் “அங்கிள் நாங்க ப்ரொஃபஷெனல் கோர்ஸ் அப்படின்னு நெனச்சு தான் என்ஜினியரிங் ஜாயின் பண்ணுனோம்! ஆனா நாங்க சூஸ் பண்ண காலேஜ் வேஸ்ட்! இன்ப்ராஸ்டரக்சரும் கெடையாது! பாதி எக்ஸ்பெரிமெண்ட்ஸ் வேலையே செய்யாது! போதுமான ஸ்டாபும் இல்ல! ஒரு டேர்ம்-க்கு 2 லெக்சரர்ஸ் வரணும், அதுல நடுவுல ஒருத்தர் வரவேயில்ல! இன்னொருத்தர் கடைசி வாரம் தான் வந்தாரு! இன்னக்கி அந்த பேப்பரோட அரியர் தான் எழுதிட்டு வர்றோம்! கேம்பஸ்-க்கு வர்றவன் அரியர் இல்லாதவங்க மட்டும் தான் வேணும்னு கண்டிசன் போடுறான்! கடைசியில நாங்க ஒழுங்கா படிக்காம அரியர் வச்சதுமாதிரி பழி என்னமோ எங்க மேல தான் விழுது!”
எஸ்.கே.ஆர் பொறியியல் கல்லூரியில் “அட்மிசனா சார்!” என்ற கேட்டபடியே வாட்ச்மேன் வரவேற்க உள்ளே நுழைந்தோம். அலுவலகத்தில் ஒரு பெண்மணி ”சார்! எந்த பிரான்ச் வேணும்” என்றவுடன் “EEE வேண்டும்” என்றோம்.
எஸ்.கே.ஆர் பொறியியல் கல்லூரி
எஸ்.கே.ஆர் பொறியியல் கல்லூரி
உடனை ஒரு படிவத்தைக் கொடுத்து நிரப்பச் சொல்லி அந்தத் துறை டீனிடம் கூட்டிச் சென்றார்.
“குட்மார்னிங் சார்! நான் தான் இந்தத் துறையின் டீன், எங்க டிபார்ட்மெண்டுல 100% ஜாப் அஷ்யூரன்ஸ் இருக்கு சார்! டொனேசன் வாங்க மாட்டோம், பாருங்க இன்னக்கி தினத்தந்தில கூட நியூஸ் வந்திருக்கு! எங்க எம்.டி-க்கு நல்ல ஸ்டூடண்ட்ஸ் வேணும் அவ்ளோ தான் சார்! ஏழப்புள்ளங்கன்னா இன்னும் சலுகையெல்லாம் கொடுப்பாரு! பாத்தீங்கன்னா, விசு அரட்டை அரங்கத்துல நல்லா பேசுன ஏழைப் பெண்ணுக்கு எங்க காலேஜிலேயே இலவசமா சீட்டு கொடுத்தாரு
எங்க சிலபஸ் பாத்தீங்கன்னா பெஸ்ட் ஸ்டாண்டர்டா இருக்கும், மனப்பாடம் பண்ணி அப்படியே எழுத முடியாது! எல்லா புக்ஸும் ஃபாரீன் ஆதர்ஸ் தான்! எங்க இன்ஸ்டிடியூசனுக்கு ஃபாரீன்லேர்ந்து நெறையா அப்ரிசியேசன் வந்துருக்கு சார்! நீங்க இங்க தாராளமா படிக்க வைக்கலாம்! ஆமா….கட் ஆஃப் எவ்ளோ சார் இருக்குது?”
177 என்று சொன்னதும் உடனே ஒரு பேப்பர எடுத்து ஒர்க் அவுட் செய்து, “சார் டியூசன் பீஸ் இங்க 45 ஆயிரம் தான்! அப்பறம் பையன் ஃபர்ஸ்ட் ஜெனரேசனா?” என்று கேட்டு விட்டு, “அப்படீன்னா ஒரு 20,000 ஆயிரம் கவர்மெண்ட் ஸ்காலர்ஷிப் உண்டு, அப்பறம் நல்ல கட் ஆஃப் இருக்கதுனால இன்னொரு 20,000 டிஸ்கவுண்ட் தர்ரோம், ஃபைனலா 5,000 கட்டினா போதும், மத்த ஃபீசெல்லாம் ஸ்டாண்டர்டா உள்ளது தான்” என்று டீல் பேசி முடித்தார். என்னது ஐயாயிரத்தில் ஒரு பொறியியல் படிப்பா என்று ஆச்சரியம் மேலிட்டால், நாம் அவர்கள் விரித்த வலையில் விழுந்து விட்டோம் என்று பொருள்.
கல்வி வியாபாரமாகி, வியாபாரிகள் லாபம் குவித்துக் கொண்டிருக்க இலட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை தொலைத்துக் கொண்டு நிற்கின்றனர். அவர்களது குடும்பங்கள், தங்களது கொஞ்ச நஞ்ச சொத்துக்களையும் விற்று, அல்லது வங்கிக் கடன் வாங்கி இந்த தனியார் கல்வி முதலாளிகளின் பைகளை நிரப்புகின்றனர்.
பொறியியல் மாணவர்
ஓரிரு வருடங்களில் அந்த மாணவர்கள் இந்த மர்மக் கோட்டையை புரிந்து கொள்வார்கள்.
“தனியார் வந்தால்தான், எஃபிசியன்ட், செலவு குறையும், தரம் உயரும்” என்று சொன்ன தனியார்மய தாசர்களும், தனியார் கல்வி முதலைகளுக்கு படையல் போட்ட அரசுகளும் இப்போது தமது பொறுப்பை கைகழுவி விட்டு சந்தை, திறன் மேம்படுத்தல், சுய நம்பிக்கை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.
இறுதியில் இந்த பொறியியல் கல்லூரிகளால் யாருக்கு லாபம்? நடுத்தர வர்க்கமும், ஏன் சாதாரண மக்களும் கூட தமது ஆயுட்கால சேமிப்பு அல்லது குடும்ப சொத்தை விற்று தீர்க்கிறார்கள். இவர்களிடமிருந்து இப்படிக் கொள்ளையிடுவதற்கென்றே இந்த சுயநிதிக் கல்லூரிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. மற்றொரு புறம் இந்த மாற்றம் ஏற்படுத்தும் சமூக ரீதியான பாதிப்புகள் தனி. இருப்பினும் ஊடகங்களும், அரசும் இந்தக் கொள்ளையை வருடந்தோறும் ஆராதித்தே வருகின்றன.
நாங்கள் திரும்பும் போது இந்த பிரச்சாரத்தை நம்பி கிராமத்திலிருந்து பையனை அழைத்துக் கொண்டு எதிர்கால கனவுகளுடன் வினோத மர்மக் கோட்டைக்குள் நுழையும் முக பாவனையுடன் பெற்றோர்கள் நுழைந்து கொண்டிருந்தனர். ஓரிரு வருடங்களில் அந்த மாணவர்கள் இந்த மர்மக் கோட்டையை புரிந்து கொள்வார்கள். ஆயினும் அதை சில இலட்சங்கள் செலவழித்துத்தான் அறிய வேண்டுமா?


Wednesday, May 6, 2015

MBBS Craze

Tuition Fees
A few days ago a friend talked to us and wanted our advice on his daughter's admission into MBBS - and if MBBS is not available - what other choices does she have.

In an era of increasing Medical Colleges, increasing Medical Seats, the diluted Medical Council, aspiring Parents, Semi reluctant students, the craze for purchasing a Medical Seat has in no way decreased in the past three decades.

There are many ways to get admission in Medical college depending on what the student has secured or what the parent have acquired. 

The most luckiest way is to get minimum of 98 – 99 % in their qualifying examination of their respective states.

The most amazing / stunning is to get through All India Pre Medical – Dental Examination conducted by All India Institute of Medical Science, irrespective of the marks obtained in their qualifying exam. (But the eligible percentage is mandatory.)

The third which is the most convenient one but the most costly one is to go for purchase. It leads / results in a whooping cost of 40 – 50 Lakhs which has to be shelled out from your unaccounted earning. Apart from that an early 5 – 7 Lakhs will be squeezed out through your accounted earnings.

The last and the dignified way is to purchase the seat, if the candidate is an NRI or if papers are made so. The cost including the 5 yrs Academic fees is not less than $125000 USD and not more than $150000 USD depending on the college.

All across India - this "looting" in the name of donation is about to take place. Do you think that the government is unaware of this? The government talks of bringing black money from swiss banks... will they ever do it is a million dollar question. Will the government curb this donation culture to procure mbbs seats ? If they have not done it all this while - why should we expect them to act now? Which parent will stop bribing and buying a seat for his son/daughter?

If a parent is willing to "invest" FIFTY lakhs (half a million) for his ward -go through these alternative scenarios. You might understand the futility of buying an MBBS seat with your 50 lakhs.

SCENARIO 1

Invest 50 lakhs in Fixed Deposit at 10.50% interest. After 5 years - your son or daughter will be sitting on roughly 85 lakhs. Your son or daughter will easily get Rs 75000/= (SEVENTY FIVE THOUSAND) every month.

SCENARIO 2

Invest 50 lakhs in the market and expect a decent return of 15 to 20% per annum (Actually there are mutual funds which offer much much higher returns - See them here) If we take the first figure of 52.6% annual return and assume that this will be repeated every year - then 50 lakhs will become roughly 4.13 crores after 5 years. This means - your son/daughter will get approximately 18.13 lakhs every month.

SCENARIO 3

Invest 50 lakhs in the commodity market and make a return of 1% every day - let us assume that you make only 10% in a month (after accounting for bad days in the market) - after 5 years, your son/daughter will be sitting on a mini fortune of about 200 crores. And at that point of time - your son/daughter's daily earning will be around 1 crore!!!! A small hospital can be built every day!!!

Choose wisely. We dont want our sons and daughters "buying" their seats. Once they learn to buy, then they will keep buying and selling (even their conscience) 

We certainly dont want to be embarassed parents who cannot afford to cough up 50 lakhs up front. 

If interested in the second or third scenarios, where you want to invest, we can put you in touch with people who can work with you and make your children sit on mini fortunes by the end of 5 years. Mail us on drgodthehealer@gmail.com