Tuesday, January 3, 2017

வர்ம அறிவியல் - 2

வர்ம அறிவியல் - 1 என்ற பதிவில் 12 இணை நரம்புகள் உள்ளன என்றும் - அவற்றில் வாசி தங்கும் இடங்கள்தான் வர்ம புள்ளிகள் என்றும் பார்த்தோம். இதனால்தான் இந்த 12 இணை நரம்புகள் துவங்கும் இடத்தை மேல் மூலாதாரம் என்றும் கூறலாம்.

தூலமாம் கண்ணை மூடி
சூட்சமாங் கண் திறந்து
மூலமாம் உச்சி மீதே
முடி அடி ஒன்றாய் கண்டால்
சீலமாம் ஞான ஜோதி
சிலம்பொலி திருகூத்தான
கோலமே காணலாகும்
குறியற குறித்துப்பாரே

எனவே மூலாதாரம் என்றால் அது எருவாய்க்கும் கருவாய்க்கும் இடையே மட்டும் உள்ளது என்று நினைக்க வேண்டாம்.


No comments:

Post a Comment